1214
மேலும் ஒரு மொழியை கற்பதால் தமிழ் அழிந்துவிடாது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஜி.கே மூப்பனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த அவர், மலையாளத்தில் வ...

1531
மத்திய பாதுகாப்பு படைக்கான போலீஸ் தேர்வினை தமிழ் மொழியிலும் எழுதுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். மத்திய காவல்படைக்கான தேர்வு இந்தி மற்றும் ...

2085
தமிழ் மொழி தனித்தன்மை வாய்ந்தது. தமிழர்களும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று பெருமிதத்துடன் பிரதமர் மோடி சென்னையில் நிகழ்த்திய தமது உரையில் தெரிவித்துள்ளார். சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்...

2855
தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார். சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில், மணிக்கு 160 கிலோ மீ...

3219
உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டுமெனப் பிரதமர் மோடி கூறியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் வள்ளிமலைய...

5904
இரு மொழிக் கொள்கையால் தமிழக மாணவர்களின் கல்வித் தகுதியில் பின்னடைவோ குறைகளோ ஏதுமில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பிற இந்திய மொழிகளின் அறிவை மாணவர்களுக்கு மறுப்பது சரியானதல்ல என்...

4487
உலகத் தமிழர்களுக்காக ஒரு தலைமை வங்கி தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அயலகத...



BIG STORY